உறவை தொலைக்காதே!

நெருங்கிப் பழகிய ஒருவரைத் தொலைத்து
பின்னர் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முயலும்போது
அவர் அதே ஆளாக
நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை...!!