அழகே கொல்லுதே!

மதுவருந்திவிட்டு ஓட்டுபவன் கூட
வீடு போய் சேர்கிறான்...

ஆனால்..
எதிரே உனைக் கண்டவனெல்லாம்

புளியமரத்தில் மோதி சாகிறான்...