கணவன் :
தெருவுல ஒரு கருப்பு நாய் செத்துக் கிடக்கே..
நீ எதாவது அதுக்கு சாப்பாடு போட்டியா..?
மனைவி :
நான் உங்களுக்கு மட்டும் தாங்க சாப்பாடு போட்டேன்.
வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை..
தெருவுல ஒரு கருப்பு நாய் செத்துக் கிடக்கே..
நீ எதாவது அதுக்கு சாப்பாடு போட்டியா..?
மனைவி :
நான் உங்களுக்கு மட்டும் தாங்க சாப்பாடு போட்டேன்.
வேற எந்த நாய்க்கும் சாப்பாடு போடலை..