அம்மா

புரண்டு படுத்தால் எங்கே நாம் மிரண்டு போவோமோ என்று
கருவில் இருந்தே நமக்காக தூக்கத்தை தொலைத்து விட்டு
இரவில் கூட எரிந்த சூரியன் "அம்மா"