தத்துவம்



காலியாகி போன மது புட்டி சொன்னது:

இன்று உன்னால் நான் காலி ஆனேன்!

நாளை நீ என்னால் காலி ஆவாய்!!


மது அருந்துவதை நிறுத்துங்கள்.
உள்ளமும் இல்லமும் மலரும்..

0 கருத்துரைகள்: