கவிதை..

தண்ணீரில்தான் மீன்கள் துள்ளி விளையாடும்.
முதன்முறையாக
மீன்களில் தண்ணீர் துள்ளி விளையாடுவதை காண்கிறேன்.
அவள் அழுதபோது. . .

0 கருத்துரைகள்: