கவிதை

கடவுளை வழிபட ஆசைதான்

ஆனால்
வழிபடும் அந்த ஒரு நொடியில்
உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு!